Zimbabwe to tour Sri Lanka for ODI series 1260x657 1
செய்திகள்விளையாட்டு

சிம்பாப்வே தொடருக்கான இலங்கையணி அறிவிப்பு!!

Share

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சிம்பாப்வே அணிக்கான 18 பேர் கொண்ட இலங்கையணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனுபவ வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல்பெரேரா ஆகியோர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

இவர்களுக்கு பதிலாக அறிமுக வீரர்களாக எல்.பி.எல் போட்டிகளில் சிறந்த அறிமுகத்தை வழங்கிய கமில் மிஷ்ரா, ஜனித் லியனகே, நுவான் துஷாரா ஆகிகோருக்கு அணியில் இடம்வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவிஷ்க பெர்ணான்டோ கொரோனா தொற்றிலிருந்து மீளாத பட்சத்தில் அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி இலங்கை குழாத்தில் சகல துறை துடுப்பாட்ட வீரர்களாக அணித்தலைவர் தசுன் சானக,குசல் மென்டிஸ், பெதும் நிசங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க , மினோத் பாணுக, சாமிக கருணாரத்னே, ஜனித் லியனகே, கமில் மிஸ்ரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுழற்பந்து வீச்சாளர்களாக ஜெப்ரி வன்டர்சே, ரமேஷ் மென்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, மகேஸ் தீக்சன ஆகியோரும் வேகப்பந்து வீச்சாளர்களாக துஸ்மந்த சமீர, லகிரு குமார, நுவான் துசார, சம்மிக்க குணசேகர, கலன பெரேரா ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

#SportsNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...