tamilni 295 scaled
செய்திகள்விளையாட்டு

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

Share

அவுஸ்திரேலிய வீரரை தொடர்ச்சியாக பார்த்த விராட் கோலி

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது விராட் கோலி மார்னஸ் லாபுசாக்னேவை விடாமல் பார்த்த காணொளி வெளியாகியுள்ளது.

நரேந்திர மோடி மைதானத்தில் நேற்றையதினம் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா உலகக் கோப்பை 2023 இறுதி மோதலின் போது, ​​ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழப்பிற்கு பின் துடுப்பாட்டம் செய்ய வரும் மார்னஸ் லாபுசாக்னேவை இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பார்த்துள்ளார்.

பதிலுக்கு மார்னஸ் லாபுசாக்னேவும் கோலியை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துள்ளார்.

குறிப்பாக 2003-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பெற்ற தோல்விக்குப் பழிவாங்கும் இந்தியாவின் நம்பிக்கை மீண்டும் ஒருமுறை பொய்த்துப் போனது.

2023 ODI உலகக் கோப்பையில் ஒவ்வொரு அணியையும் வென்றதன் மூலம், குறிப்பிடத்தக்கவகையில் 10 போட்டிகளில் வெற்றி பெற்று, இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதற்கு நேர்மாறாக, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தனது தொடக்க இரண்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தடுமாறியது, ஆனால் அடுத்த எட்டு போட்டிகளில் வெற்றி விளையாடி இறுதிப் போட்டியில் நுழைந்து, icc world cup championship என்ற பட்டத்தையும் வென்றது.

Share
தொடர்புடையது
MediaFile 4 2
விளையாட்டுசெய்திகள்

உலகக் கிண்ணப் போட்டிகள்: இந்தியப் பிரதிநிதிக்கு விசா மறுப்பு! பங்களாதேஷின் அதிரடி முடிவால் ஐசிசி அதிர்ச்சி.

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே நிலவும்...

24 674091ff36e1e
செய்திகள்இலங்கை

அரச துறைக்கு 75,000 புதிய ஊழியர்கள்: ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிரடி அறிவிப்பு!

நாட்டின் அரச நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், அரச துறைக்கு புதிதாக 75,000 ஊழியர்களை இணைத்துக்கொள்ள...

1715871834 1715869628 pakis L
செய்திகள்இலங்கை

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை: 11 ஆண்டுகளில் 46,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (National-Child-Protection-Authority) சிறுவர்களுக்கு நடந்த மோசமான செயற்பாடுகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில்...

iran 1
உலகம்செய்திகள்

ஈரானில் உக்கிரமடையும் மக்கள் போராட்டம்: 5,000 பேர் உயிரிழப்பு – இணையம் துண்டிப்பு, ஆயிரக்கணக்கானோர் கைது!

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு எதிராக கடந்த மாதம்...