tamilni 240 scaled
செய்திகள்விளையாட்டு

இந்தியாவுடன் பலப்பரீட்சைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா

Share

இந்தியாவுடன் பலப்பரீட்சைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா

2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது.

2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியானது எதிர்வரும் 19 ஆம் திகதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்தமுறை அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோற்பதுக்கு முக்கிய காரணம் பிடிகளை தவறவிட்டது தான் என தெரிவிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்கா அணி இதுவரை விளையாடிய 5 அரையிறுதி போட்டிகளில் நான்கில் தோல்வியும், ஒன்றில் சமநிலையில் (Tie) நிறைவடைந்துள்ளது. தென்னாபிரிக்கா அணி இதுவரை ஒரு தடவையேனும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை என்ற சோகமான நிகழ்வு தொடர்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....