tamilnaadi 12 scaled
செய்திகள்விளையாட்டு

2023 ஆண்டில் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்கள்

Share

2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ – 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில்,

ரொனால்டோ – 53 கோல்கள் (போர்த்துகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
ஹாரி கேன் – 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
எம்பாப்பே – 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
எர்லிங் ஹாலண்ட் – 50 கோல்கள் (நோர்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
டெனிஸ் புவாங்கா – 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)

2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

அண்மையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார்.

அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...