tamilnaadi 12 scaled
செய்திகள்விளையாட்டு

2023 ஆண்டில் கால்பந்தாட்டத்தில் அதிக கோல்களை பதிவு செய்த வீரர்கள்

Share

2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கால்பந்து போட்டிகள் அதிக எண்ணிக்கையிலான கோல்களை பதிவு செய்த வீரர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி நட்சத்திர வீரரான ரொனால்டோ – 53 கோல்களுடன் முதலிடத்திலுள்ளார். அந்த வரிசையில்,

ரொனால்டோ – 53 கோல்கள் (போர்த்துகல் மற்றும் அல் நசீர் கிளப் அணி)
ஹாரி கேன் – 52 கோல்கள் (இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் கிளப் அணி)
எம்பாப்பே – 52 கோல்கள் (பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி கிளப் அணி)
எர்லிங் ஹாலண்ட் – 50 கோல்கள் (நோர்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி)
டெனிஸ் புவாங்கா – 40 கோல்கள் (காபோன் மற்றும் எல்ஏஎஃப்சி)

2023 ஆம் ஆண்டில் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும் புதிய கிளப் அணிகளில் இணைந்து விளையாடி வருகின்றனர்.

அண்மையில் சர்வதேச கால்பந்து போட்டிகளில் 870-வது கோலடித்து நட்சத்திர கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை புரிந்தார்.

அதே நேரத்தில் எட்டாவது முறையாக Ballon d’or விருதை வென்று சாதனை படைத்தார் லயோனல் மெஸ்ஸி.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...