Angajan Ramanathan
செய்திகள்இலங்கை

ஆசிரியர் சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – அங்கஜன் தெரிவிப்பு

Share

ஆசிரியர் சங்கங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த கால அரசாங்கம் ஆசிரியர் சங்கங்களுக்கான தீர்வை முன்வைக்காத நிலையில் தற்போதைய அரசாங்கம் 30 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆனால் நாட்டில் நிலவும் பொருளாதார சூழலை கருத்திற் கொள்ளாது ஆசிரியர் சங்கங்கள் பாரிய போராட்டம் முன்னெடுக்க போவதாக கூறுவது மக்களையும், மாணவர்களையும் துன்புறுத்தும் செயல் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 21
இலங்கைசெய்திகள்

கனடா தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் பயங்கரவாதத்தின் இருண்ட நிழல்களே..! மகிந்த தெரிவிப்பு

கனடாவின் பிரம்டனில் சமீபத்தில் ஈழ வரைபடத்தை சித்தரிக்கும் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் என அழைக்கப்படும், நினைவக...

14 20
இலங்கைசெய்திகள்

மகிந்த தலைமையிலான படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்விற்கு அனுமதி மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் படைவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ஒன்றை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக...

13 20
இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு வரப்பட்ட சிறைக் கூடு

30 வருடத்திற்கும் மேலாக நீடித்த உரிமை கோரிய யுத்தம் மௌனிக்கப்பட்டு இன்று 16 வருடங்கள் நிறைவடைகின்றன....

11 20
இலங்கைசெய்திகள்

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

கொழும்பில் நாளை (19) நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக...