270019112 4337133719724987 4112392484506622443 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருச்சபை காணிக்கு கள்ளஉறுதி முடித்த பிரதேச உறுப்பினர்!!

Share

பளை முகமாலை பிரதேசத்தில் உள்ள திருச்சபைக்கு சொந்தமான காணியொன்று திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பளை பிரதேச சபை உறுப்பினராலேயே காணி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையறிந்த திருட்சபை ஊழியர்கள் குறித்த காணி தமக்கு சொந்தமானது என தெரிவித்து பெயர்பலகை ஒன்றினை காட்சிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இரவோடிரவாக காணிக்குள் புகுந்த நாசகாரர்கள் குறித்த பலகையை சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...