airport istock 969954 1617465951
செய்திகள்உலகம்

நாட்டுக்குள் நுழைந்தால் அபராதம் – விதித்தது அரசு!!

Share

தடுப்பூசி போடாமல் நாட்டின் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு விமான பயணிக்கும் $3,500 அபராதம் விதிக்கப்படும் என்று கானா அரசு அறிவித்துள்ளது.

புதன்கிழமை நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கைகளின் கீழ்,

அக்ராவில் உள்ள கோட்டோகா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் ஏறும் முன் சுகாதார அறிவிப்பு படிவத்தை நிரப்பாத பயணிகளுக்கும் அதே தொகை அபராதம் விதிக்கப்படும் என்று அரசுக்கு சொந்தமான கானா விமான நிலைய நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த படிவத்தை பூர்த்தி செய்யாமல் அபராதத்தை செலுத்திவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் கானா நாட்டினர், மீண்டும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

எனினும் வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்படலாம் என்று விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

 

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....