MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

Share

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,

மு.ப. 09.00 – மு.ப. 09.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.

மு.ப. 09.30 – மு.ப. 10.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.

மு.ப. 10.00 – மு.ப. 10.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.

மு.ப. 10.30 – பி.ப. 6.00 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழு நிலை.

பி.ப. 6.00 – பி.ப. 6.30 சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை.

இந்த முயற்சி, நாட்டின் சுற்றுலாத் துறையில் அதிக ஒத்துழைப்பு மற்றும் புதிய முதலீடுகளுக்கான கதவுகளைத் திறக்கும் என்று அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...

image b59796772b
அரசியல்இலங்கைசெய்திகள்

கஜேந்திரகுமார் வடக்கு, தெற்கை இணைக்க முடியாதவர் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய பிமல் ரத்நாயக்க, வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத்...