25 69181b7d5dd1e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கில் ‘விதைகள் உறங்குவதில்லை’ திட்டத்தின் கீழ் பனை விதை நடுகை ஆரம்பம்!

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகைத் திட்டம் இன்று (நவ 15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களான அ. ரெஜி, விமலவன் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...