25 69181b7d5dd1e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கில் ‘விதைகள் உறங்குவதில்லை’ திட்டத்தின் கீழ் பனை விதை நடுகை ஆரம்பம்!

Share

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் பனை விதை நடுகைத் திட்டம் இன்று (நவ 15) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் ‘விதைகள் உறங்குவதில்லை’ எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. புளுஸ் அறக்கட்டளை மற்றும் புளூஸ் விளையாட்டு கழகத்தினரின் நிதி அனுசரணையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜனநாயகப் போராளிகள் கட்சித் தலைவர் சி. வேந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களான அ. ரெஜி, விமலவன் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....