articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – கொழும்பு இரவு நேர அஞ்சல் ரயில்: முழுமையான நேர அட்டவணை வெளியீடு!

Share

டிட்வா சூறாவளி காரணமாக நிறுத்தப்பட்ட கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரை இயக்கப்பட்ட இரவு நேர அஞ்சல் தொடருந்து உட்பட பல தொடருந்துகள் 20 ஆம் திகதி முதல் மீண்டும் இயக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தினமும் இரவு 9.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் தொடருந்து, மறுநாள் காலை 5.19க்கு திருகோணமலை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல், திருகோணமலை தொடருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவு 7.30 மணிக்குப் புறப்படும் தொடருந்து, மறுநாள் அதிகாலை 4.32க்கு கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...