23 4
செய்திகள்

பொய் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்காது:சமந்த வித்தியாரட்ன

Share

பொய் வாக்குறுதிகளை தேசிய மக்கள் சக்தி வழங்காது:சமந்த வித்தியாரட்ன

தேசிய மக்கள் சக்தி பொய் வாக்குறுதிகளை அளிக்காது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்தியாரட்ன தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த காலங்களில் கூட தமது கட்சி பொய் வாக்குறுதிகளை அளித்தது கிடையாது என கூறியுள்ளார்.

பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

செய்யக்கூடியவற்றை மட்டுமே உறுதி மொழிகளாக வழங்குவதாகவும் வெற்றி பெற்றால் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் பற்றி மட்டுமே பேசுவதாக கூறியுள்ளார்.

மேலும், தோல்வியடைந்த கட்சியை, தோல்வியடைந்த அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...