selvam
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் இல்லை – செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக எந்தவொரு இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (நவம்பர் 18) சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்கள், “எங்கள் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?” என அடைக்கலநாதனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அடைக்கலநாதனின் பதில்: “இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது. ஆனால் புதிய இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை,” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...