selvam
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் இல்லை – செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் உறுதி!

Share

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சிக்காலத்தில் வடக்கில் புதிதாக எந்தவொரு இராணுவ முகாமும் அமைக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (நவம்பர் 18) சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அவர்கள், “எங்கள் ஆட்சியில் வடக்கில் புதிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதா?” என அடைக்கலநாதனிடம் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அடைக்கலநாதனின் பதில்: “இராணுவ முகாம்கள் நீக்கப்பட்டது தெரியாது. ஆனால் புதிய இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை,” என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...

articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...