Ministry of External Affairs 2
செய்திகள்இலங்கை

தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை!

Share

ஐரோப்பாவில் காணப்படும் இரு துணைத் தூதரகங்கள் மற்றும் நைஜீரிய தூதரகத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஜேர்மனியின் ஃபிராங்கன்ஃபர்ட் நகர் மற்றும் சைப்ரஸிலுள்ள துணைத் தூதரகம் ஆகியற்றை மூட எத்தனிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் நைஜீரியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அலுலகங்களை நிர்மாணிப்பதற்கு ஏற்படும் செலவீனங்களை குறைப்பதற்காகவும், நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே தூதரகத்தை மூட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...