wedding
செய்திகள்இலங்கை

திருமண கட்டுப்பாடுகள் புதிய சுகாதார வழிகாட்டுதலுக்கேற்ப மாற்றம்!

Share

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய திருமண நிகழ்வுகளின் விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.

திருமண மண்டப கொள்ளளவில் 50 சதவீதத்தினரே நிகழ்வில் பங்கேற்க இயலும்.

அத்துடன் திருமண நிகழ்வில் மதுபான பாவனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் புதிய தளர்வுகளுக்கு உள்ளாகியுள்ளது.

அத்தோடு மரணச் சடங்குகளில் ஒரு தடவையில் 30 பேர் பங்குகேற்க இயலும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 18
உலகம்செய்திகள்

ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையூட்டும் கனடா நினைவுத்தூபி : நிமால் விநாயகமூர்த்தி

தமிழின அழிப்பின் நினைவு நாளில் கனடா நினைவுத்தூபி (Tamil Genocide Monument) ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை...

19 18
இலங்கைசெய்திகள்

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உயர்தர தொழிற் பாடத்துறையின் கீழ் 12 ஆம் தரத்தில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. குறித்த...

18 17
இலங்கைசெய்திகள்

தலைவரின் மகன் பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் – ஜக்மோகன் சிங் உருக்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற...

17 17
உலகம்செய்திகள்

முள்ளிவாய்க்கால் தினத்தை நினைவு கூர்ந்த தவெக தலைவர் விஜய்

நம் தொப்புள் கொடி உறவுகளுக்கு நாம் இருப்போம் என முள்ளிவாய்க்கால் தினத்தன்று உறுதி ஏற்பதாக தமிழக...