இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்

Share

இலங்கைக்கு உலக வங்கி ஒப்புதல்

பாதீட்டு ஒத்துழைப்பு மற்றும் நலன்புரிகளுக்காக உலக வங்கி இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு முக்கியமான வரவு செலவுத் திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவை வழங்கும் என நம்பப்படுகிறது.

மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன்( IMF) இலங்கை ஒரு ஒப்பந்தத்தை எட்டியதன் பின்னர் இந்த ஒதுக்கீடு மிகப்பெரிய நிதி உதவியாக அமைகிறது.

700 மில்லியன் மொத்த தொகையில் 500 மில்லியன் டொலர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் வரவு செலவுத் திட்ட உதவிக்காக ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள $200 மில்லியன் நலன்புரி ஆதரவை நோக்கி, குறிப்பாக தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்காக ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...