25 6831b86463ab8
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த காட்டு யானை

Share

முல்லைத்தீவு வெலிஓயா பிரதேசத்திற்கு உட்பட்ட ஜனகபுரம் பகுதியில் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.

குறித்த யானையின் உயிரிழப்பு தொடர்பில் பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து நாளை(25) வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த யானை உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள உள்ளார்கள்.

மின்சாரம் தாக்கியே குறித்த யானை உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கால்நடைகள் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர் குறித்த பகுதிக்கு நாளை(25) சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டு யானை உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் கண்டறிய உள்ளதுடன் சட்ட நடவடிக்கையையும் மேற்கொள்ள உள்ளார்.

Share
தொடர்புடையது
images 2
சினிமாசெய்திகள்

புதிய சீரியல் நடிக்கும் மகாநதி சீரியல் நடிகர் சுவாமிநாதன், அட நாயகி இவர் தானா… புதிய ஜோடி, புரொமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். இப்போது...

25 6831e6dc4144c
இலங்கைசெய்திகள்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது – பிரதமர்

மூவின மக்களாலும் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என பிரதமர் ஹரிணி...

20 23
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விளக்கமறியலில்..

முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எதிர்வரும் 29ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெவ்லோக்...

13 26
இலங்கைசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து நபரின் மோசமான செயல் : அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதாக கூறி, பாடசாலை மாணவர்களை குறிவைத்து போதை உருண்டைகளை விற்பனை செய்தவர்...