24 66062bf8d6a4c
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு

Share

வெளிநாட்டில் மனைவி – கொழும்பில் கணவன் எடுத்த விபரீத முடிவு

கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ள தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

25 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேலாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவரின் மனைவி, 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பியிருந்தார். எனினும் பணப் பிரச்சினை காரணமாக மீண்டும் மனைவி வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், பணப்பிரச்சினைக்காக வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....