இலங்கைசெய்திகள்

அதிபர் தேர்தல் ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

Share
24 66316fa885505
Share

அதிபர் தேர்தல் ஆதரவு தளத்தில் அனுரவை முந்தும் சஜித்

நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் செல்வாக்கு மார்ச் மாதத்தில் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது.

எனினும், தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் செல்வாக்கு 2 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மார்ச் மாதத்திற்குள் 44 வீதமானவர்கள் அனுரகுமாரவுக்கும் 41 வீதமானவர்கள் சஜித் பிரேமதாசவுக்கும் தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு 8 வீதமான மக்களின் அங்கீகாரம் உள்ளதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவர் முன்நிறுத்தப்பட்டால், 7 வீதமான மக்கள் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் பொலிசி ஸ்டடீஸ் (Institute for Health Policy Studies) இந்தக் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...