5 30 scaled
இலங்கை

இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

Share

இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

போலி இணையத்தளங்கள் ஊடாக தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இணையம் தொடர்பான 2542 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பிரிவின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இவற்றில் போலி இணையதளங்கள் தொடர்பாக 414 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக, இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், அறியப்படாத சந்தேகத்திற்கிடமான வலைத்தளங்களைப் பார்வையிடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தளத்திற்கு வரும் தேவையற்ற இணைப்புக்களுக்குள் உள்நுழைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Murder Recovered Recovered Recovered 16
இலங்கைசெய்திகள்

நெதன்யாகுவின் வீழ்ச்சி..! இஸ்ரேல் மக்களே வெளிப்படுத்திய விடயம்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீதான அந்நாட்டு பொது மக்களின் நம்பிக்கை வெறும் 40 சதவீதமாக...

Murder Recovered Recovered Recovered 13
இலங்கைசெய்திகள்

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது....