tamilni 373 scaled
இலங்கைசெய்திகள்

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடைக்காரர்களை இலக்கு வைத்து போலி பொது சுகாதார பரிசோதகர்கள் போல் காட்டிக்கொள்ளும் நபர்கள், உணவு சந்தைகளில் பங்கு பெற உரிமம் வழங்குவதாக கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுச் சந்தைத் துறையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எவருடனும் அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

போலி பொது சுகாதரர பரிசோதகர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும், முறைப்பாடுகளை 0112 263 56 75 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 11
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம அலுவலர் மீதான தாக்குதல் வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் ஆட்பிணையில் விடுதலை!

கிளிநொச்சி – பரந்தன் பகுதி கிராம அலுவலர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற...

images 6 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இயக்கச்சியில் விபத்து: மாற்றுத்திறனாளியை மோதிவிட்டுத் தப்பியோடிய வாகனம் – ஒருவர் படுகாயம்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவரின் மோட்டார் வண்டியைப் பின்னால் இருந்து மோதி...

MediaFile 10 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ராஜகிரியவில் 300 புதிய வீட்டு அலகுகள்: தடைப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி!

ராஜகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் நீண்டகாலமாகத் தடைப்பட்டிருந்த 300 வீட்டு அலகுகளை நிர்மாணிக்கும் பணிகளைப் புதிய ஒப்பந்தக்காரர்...

Dark AI e1756568647595
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெஹிவளை ஹோட்டல் உரிமையாளர் கொலை: AI தொழில்நுட்பத்தில் உருவான சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு!

தெஹிவளை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம்...