tamilni 373 scaled
இலங்கைசெய்திகள்

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடைக்காரர்களை இலக்கு வைத்து போலி பொது சுகாதார பரிசோதகர்கள் போல் காட்டிக்கொள்ளும் நபர்கள், உணவு சந்தைகளில் பங்கு பெற உரிமம் வழங்குவதாக கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுச் சந்தைத் துறையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எவருடனும் அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

போலி பொது சுகாதரர பரிசோதகர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும், முறைப்பாடுகளை 0112 263 56 75 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...