tamilni 373 scaled
இலங்கைசெய்திகள்

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

Share

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் எச்சரிக்கை

போலி பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடைக்காரர்களை இலக்கு வைத்து போலி பொது சுகாதார பரிசோதகர்கள் போல் காட்டிக்கொள்ளும் நபர்கள், உணவு சந்தைகளில் பங்கு பெற உரிமம் வழங்குவதாக கூறி பணம் பறிக்க முயற்சிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுச் சந்தைத் துறையில் ஈடுபட்டுள்ள கடைக்காரர்கள் மற்றும் தனிநபர்கள் இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பொது சுகாதார அதிகாரிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் எவருடனும் அவர்களின் நற்சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் கலந்துரையாடலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

போலி பொது சுகாதரர பரிசோதகர்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும், முறைப்பாடுகளை 0112 263 56 75 என்ற தொலைபேசி எண்ணில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...