இலங்கைசெய்திகள்

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு

Share
13 28
Share

அரச துறையை இலக்கு வைத்த அடுத்த மக்கள் சுனாமி: எச்சரிக்கும் அநுர தரப்பு

ஊழல்களுடன் செயற்படும் அரச அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த (K. D. Lalkantha) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒரு பொது தினத்தை ஒதுக்கிய போது, 50% மக்கள் அரசாங்க அதிகாரிகளின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, அரச அதிகாரிகள் எவ்வாறு கோப்புக்களை மறைக்கிறார்கள், எப்படி லஞ்சம் பெற்று வேலை பெறுகிறார்கள் என்பது தொடர்பில் மக்கள் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இவ்வாறு வேலை செய்யும் உத்தியோத்தர்களின் பட்டியல் தன்னிடம் இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

மக்கள் சுனாமியால் மோசமான அரசியலை துடைத்தெறிந்தது போல் அடுத்த சுனாமி அரச துறைக்கு வரும் என குறிப்பிட்ட அமைச்சர், அந்த சுனாமியை தன்னால் உருவாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...