Untitled 1 27 scaled
இலங்கைசெய்திகள்

இன்னும் 12 வருடங்கள் ரணிலின் ஆட்சி

Share

ரணில் இன்னும் 12 வருடங்கள் வழங்கினால் இலங்கையில் வேலையில்லாதவர்கள் என்ற ஒரு சமூகம் இல்லாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடு வீழ்ச்சியடையும் போது நாட்டைக் கைப்பற்றுவதே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை கடமையாகும்.

ஆனால் எமது நாட்டில் அந்த பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதற்காகவே இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரை போற்ற வேண்டும்

மேலும், அன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எமது நாட்டு பொருளாதாரத்தை இன்று ரணில் விக்ரமசிங்க மீட்டெடுத்துள்ளார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....