Untitled 1 27 scaled
இலங்கைசெய்திகள்

இன்னும் 12 வருடங்கள் ரணிலின் ஆட்சி

Share

ரணில் இன்னும் 12 வருடங்கள் வழங்கினால் இலங்கையில் வேலையில்லாதவர்கள் என்ற ஒரு சமூகம் இல்லாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாடு வீழ்ச்சியடையும் போது நாட்டைக் கைப்பற்றுவதே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை கடமையாகும்.

ஆனால் எமது நாட்டில் அந்த பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.

அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதற்காகவே இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரை போற்ற வேண்டும்

மேலும், அன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எமது நாட்டு பொருளாதாரத்தை இன்று ரணில் விக்ரமசிங்க மீட்டெடுத்துள்ளார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...