வாகன உமிழ்வு சான்றிதழ் தொடர்பில் அறிவிப்பு
இலங்கைசெய்திகள்

வாகன உமிழ்வு சான்றிதழ் தொடர்பில் அறிவிப்பு

Share

வாகன உமிழ்வு சான்றிதழ் தொடர்பில் அறிவிப்பு

வாகன உமிழ்வு சான்றிதழ் (புகை சான்றிதழ்) வழங்கும் மையங்களின் கண்காணிப்பு பொறிமுறையை வலுப்படுத்த கூட்டு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம், எடை அளவீட்டு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலக அலுவலகங்கள் ஆகியவற்றில் கடமையாற்றும் பட்டதாரி சுற்றாடல் உத்தியோகத்தர்களை உள்ளடக்கி இந்த கூட்டு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வாகன உமிழ்வு சான்றிதழ் வழங்கும் மையங்களை கண்காணித்து, சாலையில் வாகன தணிக்கையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் நடைபெறும் முன்னேற்ற ஆய்வு கூட்டத்தில் குறைகள் மற்றும் திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
p0n6jgg8
செய்திகள்உலகம்

ஈரான் மீதான தாக்குதல்: உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்புகள்

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட கூட்டுத்...

26 69b351d688c88
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத இலத்திரனியல் பொருட்கள் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணப் பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் பொருட்கள் தொகுதி ஒன்றை...

20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...