tamilni 281 scaled
இலங்கைசெய்திகள்

அர்ச்சனா காசு கொடுத்து தான் டைட்டில் வாங்கினார்!! பிரபல நடிகை ஓபன் டாக்

Share

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த பிக் பாஸ் சீசன் 7, சமீபத்தில் தான் நிறைவு பெற்றது .

இந்த சீசன் டைட்டில் படத்தை அர்ச்சனாதட்டி சென்றார். இதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்துள்ளார்.

இந்நிலையில் பிரபல பிக் பாஸ் விமர்சகரும் நடிகையுமான வனிதா விஜயகுமார்,அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வாங்கியது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ” பிக் பாஸ் மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது. மாயாவுக்கு மூன்றாவது இடம் அர்ச்சனாவுக்கு முதல் இடம் என்பதை நினைக்கும் போது ச்சீ..த்தூ என்று தான் எண்ணம் தோன்றுகிறது. கமல், அர்ச்சனாவின் கையை தூக்கும் போதே நான் வெளியில் வந்துவிட்டேன்”.

“சமூக வலைத்தளங்களில் ப்ரோமோஷன் செய்து தான் அர்ச்சனாடைட்டில் பட்டதை வாங்கி இருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் அர்ச்சனா வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று வனிதா கூறியுள்ளார்.

அர்ச்சனா காசு கொடுத்து தான் டைட்டில் வாங்கினார்!! பிரபல நடிகை ஓபன் டாக் | Vanitha Vijayakumar About Bigg Boss 7 Title Winner

Share

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...