tamilniD 6 scaled
இலங்கைசெய்திகள்

2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

Share

2036 ஆம் ஆண்டு வரையில் ஆட்சியை ரணிலிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்

எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு வரையில் நாட்டின் ஆட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 ஆண்டுகளுக்கு நாட்டின் மக்கள் ஆணையை ஜனாதிபதி ரணிலிடம் ஒப்படைக்க வேண்டுமென கோரியுள்ளார்.

இன்னும் 12 ஆண்டுகள் ஜனாதிபதி ரணிலிடம் நாட்டை ஒப்படைத்தால் நாடு பலமான நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யத்தவறினால் நாடு மீண்டும் அழிவுப்பாதையில் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...