13 6
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

Share

ஜனாதிபதி மாளிகைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கை

மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதிக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு நேற்று(07.11.2024) வழங்கிய விசேட நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவதானித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி மாவட்ட மட்டத்திலான ஜனாதிபதி மாளிகைகளை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...