tamilni 199 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

Share

இலங்கையின் கேந்திரத்தை உற்றுநோக்கும் சர்வதேச கடற்படை

இலங்கையின் கடற்படையானது 39 நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச கடல் பிராந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் அமெரிக்காவே செயற்படுவதாகவும் பிரித்தானியாவில் உள்ள இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்தார்.

இலங்கையின் கடல்சார் எல்லைகளில் சர்வதேசத்தின் பார்வையும், இந்திய, சீன உறவின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், தென்னாசிய பிராந்தியத்தில் இலங்கையின் கேந்திரமானது அமெரிக்க உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு முக்கிய பிரச்சினையாக இருந்ததாகவும், இதனை தடுக்கவே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கு இந்திய, மற்றும் சீனாவின் ஆதரவு வலுக்கும் நிலையில் இருந்தாலும் அமெரிக்காவானது அதன் பார்வையை இலங்கை மீது செழுத்திகொண்டு இருக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

Share
தொடர்புடையது
images 9 2
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டம்: தரவு கட்டமைப்பில் மாற்றம் செய்ய நாடாளுமன்றக் குழு பரிந்துரை! 

அஸ்வெசும நலன்புரிச் சலுகைத் திட்டத்தை முறையாகச் செயற்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், அதன் தரவு கட்டமைப்பிலும்...

images 8 3
செய்திகள்இலங்கை

இலங்கையின் வாகனப் பதிவு அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: சொகுசு வாகன இறக்குமதி உயர்வு.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனப் பதிவுத் தரவுகள் அடங்கிய அண்மைய அறிக்கையின்படி, நாட்டில் சொகுசு வாகன...

1707240129 National Peoples Power l
இலங்கைஅரசியல்செய்திகள்

சீதாவக்க பிரதேச சபையைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி: தவிசாளராக பி.கே. பிரேமரத்ன தெரிவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, இன்று (நவம்பர் 18) நடைபெற்ற...

1 The Rise in Cybercrimes
செய்திகள்இலங்கை

இலங்கையில் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவு – சிறுவர்கள் தொடர்புடைய 35 வழக்குகள்!

இலங்கையில் கடந்த 11 மாதங்களில் 6,700இற்கும் அதிகமான இணையக் குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி...