இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து
இலங்கைசெய்திகள்

இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து

Share

இலங்கையின் புதிய விமானப்படை தளபதிக்கு அமெரிக்க தூதுவர் வாழ்த்து

இலங்கையின் 19வது விமானப்படை தளபதியாக சமீபத்தில் பதவியேற்ற எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை விமானப்படைக்கு, அமெரிக்கா சிறந்த ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 29ஆம் திகதி உதேனி ராஜபக்ச என்பவர் 19ஆம் விமானப்படை தளபதியாக பதவியேற்றார்.

இவர் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதன் முதலாக cadet அதிகாரியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...