25 ஆண்டுகளில் இருபது அரசியல்வாதிகள் படுகொலை!

25 68fdd7c1b3e70

காவல்துறை அறிக்கைகளின்படி, கடந்த 25 ஆண்டுகளில் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்த இருபது அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூன்று தலைவர்களும் அடங்குவர்.

மேலும், இந்தக் காலகட்டத்தில் பல உள்ளூராட்சி உறுப்பினர்களும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். விசாரணைகளில், இந்தக் கொலைகளில் பலவற்றுக்கு பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்களே காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version