tamilni 57 scaled
இலங்கைசெய்திகள்

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

Share

மன்னார் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள்

வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாணவன் அன்ரனி சரோன் டயஸ் சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் முதல் நிலையை பெற்ற புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியை சேர்ந்த மாணவன் அன்ரனி சரோன் டயஸ் பாடசாலை சமூகத்திற்கும் மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வெளியாகி உள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மன்னார் மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதல் நிலையை அடம்பன் மத்திய மகா வித்தியாலய மாணவன் தியாகன் தேவகரன் பெற்றுள்ளார்.

 

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...