3 3 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

இறுதிக்கட்டத்தில் முடிவை அறிவிப்பேன்! கருணா பகிரங்கம்

Share

இறுதிக்கட்டத்தில் முடிவை அறிவிப்பேன்! கருணா பகிரங்கம்

விடுதலைப்புலிகளின் தலைவரால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பானது இன்று ஒற்றுமையின்மையின் விளைவாக பிளவடைந்து காணப்படுவதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி ரீதியான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”குறிப்பாக எங்கள் அரசியல் பாதையானது மகிந்த தரப்பினருடன் ஒன்றிணைந்து செல்லாது என்றும் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக அமையும்.

அதேவேளை மட்டக்களப்பின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசாமல் தமது சொந்த பிரச்சினைகளை பிள்ளையான் மற்றும் கூட்டமைப்பு தரப்பினர் எடுத்துரைக்கின்றனர் என்றும், இது சரியான அரசியல் பாதை இல்லை எனவும் கூறினார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...