15 20
இலங்கைசெய்திகள்

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முட்டைகளை பதுக்கி வைப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் முட்டைகளை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பிலான சுற்றி வளைப்புக்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

சந்தையில் முட்டை விநியோகத்தை வரையறுக்கோ அல்லது முட்டை விநியோகத்தை வரையறுக்கவோ முயற்சிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையினால், அதிகாரிகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...