1 5
இலங்கைசெய்திகள்

பொலிஸாருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்

Share

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான இரண்டாவது சந்தேக நபரான இஷார செவ்வந்தி தொடர்பில் துல்லியமான தகவல்களை வழங்குவோருக்கான பணப்பரிசு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த பெண்மணி தொடர்பான தகவல்களை வழங்குவோருக்கு 1 மில்லியன் ரூபாய் பணப்பரிசு வழங்குவதாக பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சந்தேகநபரான செவ்வந்தியை இதுவரை கைது செய்ய முடியாத நிலையில், தகவல் வழங்குவோருக்கான பணப்பரிசு 1.2 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பாக தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மையை பாதுகாக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவரைப் பற்றிய துல்லியமான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான துல்லியமான தகவல்களை 071 – 859 1727, 071 – 859 1735 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு வழங்கலாம்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...