tamilni 161 scaled
இலங்கைசெய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

Share

சாரதி அனுமதிப்பத்திர பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

அனுராதபுரம் மாவட்ட அலுவலகத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணி காரணமாக அனுராதபுர அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

இதன் போது குறித்த அலுவலகத்தில் இம்மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பணிகள் இடைநிறுத்தபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம் சேவைகளைப் பெறுவதற்கு நேரத்தை ஒதுக்கியவர்கள் தாங்கள் விரும்பும் நாளில் சேவைகளைப் பெற முடியும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை...

mandaitivu
செய்திகள்அரசியல்இலங்கை

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது – ஜனாதிபதியிடம் WNPS அவசர முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப்...

human rights
செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலைகள் எதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது – விருது வழங்கும் சர்ச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில்...

574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...