tamilni 189 scaled
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

Share

வெளிநாடுகளுக்கு சென்று படித்த இலங்கையர்களின் பரிதாப நிலை

நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்தவர்கள் உணவகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் சுப்பர் மார்க்கெட்களில் பணிபுரிவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், கோவிட் வைரஸ் தொற்றுக்குப் பின்னர் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் தமது தொழிலுக்கு ஏற்ற வேலைகளை தேடிக் கொள்ள முடியாமல், இவ்வாறான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், பல மருத்துவ வல்லுநர்கள் வெளிநாடுகளில் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் மற்றும் அவுஸ்திரேலியாவில் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் பொது வைத்திய நிபுணர்கள் உட்பட பெருமளவிலான வைத்திய நிபுணர்கள் பணிபுரிவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...