அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு
இலங்கைசெய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

Share

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில் பதவியேற்பு விழாக்கள் எதனையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 திகதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் 134 வாக்குகளைப்பெற்று இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ளது.

இந்நிலையில், எரிவாயு வரிசைகள், எரிபொருள் வரிசைகள் என கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நாடு தற்போது ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியால் வழமைக்கு திரும்பியுள்ளதாக பதவியேற்பு விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசாங்கத்துடன் நட்புறவு கொண்ட தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொது மற்றும் தனியார் பணத்தை செலவிட்டு பதவியேற்பு விழாக்களை நடத்தக்கூடாது என கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...