நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த விசேட அதிரடிப்படையினர்

மினுவாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையினரால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மினுவாங்கொடையில் இந்த துப்பாக்கிச்கூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஹோமாகமவில் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version