24 66401a29a44b1
இலங்கைசெய்திகள்

அதிக வெப்பம் தொடர்பில் அறிவுறுத்தல்

Share

அதிக வெப்பம் தொடர்பில் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையுடனான சூரிய ஒளியானது கண்களுக்கு தீங்கு விளைவிப்பதாக போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.

எனவே வெளி பயணத்தின் போது கறுப்பு கண்ணாடி அணிவது மிகவும் பொருத்தமானது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நாட்களில் அதிக சூரிய ஒளி உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், சூரியன் சருமத்தில் நுழைவதைத் தடுக்கும் வகையில் வைத்தியரின் ஆலோசனையின்படி கிரீம்களை தடவவும் மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக வெப்பம் காரணமாக, 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றைக் கொண்டு பானங்கள் தயாரித்து அருந்துவது மிகவும் பொருத்தமானது என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...