16 8
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

Share

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு – கிழக்கில் சஜித்திற்கு ஏற்பட்ட நிலை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் முதன்மையான ஒருவராக காணப்படுகின்றார்.

எதிர்வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவிற்கு மக்களின் ஆதரவின் வெளிப்பாடு வேறுபட்டதாகவும் பரந்துபட்டதாகவும் இருக்கின்றது.

இந்நிலையில் சஜித்தின் ஆதரவாளர் சிலர் சுட்டிக்காட்டக்கூடிய விடயம் அல்லது அவர்கள் உருவாக்கி வரும் விம்பம் என்னவெனில், 2019 ஆம் ஆண்டு தேர்தலில் வடக்கு-கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மாவட்டங்களில் மிக மோசமான வாக்குகளை கோட்டபாய பதிவு செய்தார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித், வடக்கு-கிழக்கு தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் முழுமையான வாக்குகளை பெற்று முதலிடத்திற்கு வந்தார். எனவே இம்முறையும் அதிக வாக்குகளை பெறுவார் என கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...