tamilni 170 scaled
இலங்கைசெய்திகள்

சனல் 4 காணொளி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி!

Share

சனல் 4 காணொளி நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சி!

சிங்கள பௌத்த ஆட்சியாளரை நியமிப்பதற்காக முஸ்லிம் தீவிரவாதக் குழுவொன்று தமது உயிரைத் தியாகம் செய்து திட்டங்களைத் தயாரித்ததாகக் கூறுவது நகைப்புக்குரியது என ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாய தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் வணக்கத்திற்குரிய அனுநாயக்க கப்பிட்டியாகொட சிறினிமல நா தேரர் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

சனல் 4 நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக தமக்கு தோன்றுவதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் குழு முன்னிலையில் கர்தினால் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதே பொருத்தமானது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...