rtjy 101 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

Share

இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் அந்நிய செலவாணியாக கிடைத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2215 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.

அதே வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் பணம் அனுப்பியதில் 74.4% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...