rtjy 101 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

Share

இலங்கையர்களால் நாட்டில் குவியும் டொலர்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சட்ட ரீதியாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 3,863 மில்லியன் டொலர் வெளிநாட்டுப் பணம் அந்நிய செலவாணியாக கிடைத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 2215 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளனர்.

அதே வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் பணம் அனுப்பியதில் 74.4% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
images 1 6
செய்திகள்அரசியல்இலங்கை

மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும்; நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படும் – பிரதமர் ஹரினி அமரசூரிய!

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

1693715245 THONDAMAN 2
செய்திகள்அரசியல்இலங்கை

இ.தொ.கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை – ஜீவன் தொண்டமான் அதிகாரப்பூர்வ விளக்கம்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தாம் விலகப்போவதாக சமூக ஊடகங்களில்...

Karu Flood News Pix 03
செய்திகள்இலங்கை

சோமாவதி – சுங்காவில வீதி 3 அடி நீரில் மூழ்கியது: போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மகாவலி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது....

inject 251215
செய்திகள்இலங்கை

‘ஒன்டன்செட்ரோன்’ தடுப்பூசியால் நோயாளிகளுக்குப் பாதிப்பு: சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள்...