17 6
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

Share

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணி புரியும் இலங்கை பெண் ஒருவர், தாம் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளதாக முறையிட்டுள்ளார்.

தனது சேவைக் காலம் முடிவதற்குள், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டின் உரிமையாளரினால், தாம் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருவதால், தன்னை விரைவில் இலங்கைக்கு அழைக்குமாறும் அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹொரவ்பொத்தானை – வில்லேவாவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய இந்த பெண், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வீட்டு வேலைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

எனினும், தான் பணி புரியும் வீட்டின் உரிமையாளர்கள் தம்மை பல்வேறு வகைகளில் சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...