6 14
இலங்கைசெய்திகள்

உலகத்தின் அதிசய இனமாக விஸ்வரூபம் எடுக்கும் ஈழத்தமிழர்கள்

Share

உலகத்தின் அதிசய இனமாக விஸ்வரூபம் எடுக்கும் ஈழத்தமிழர்கள்

யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அவர்களுக்கே வாக்களிக்கும் ஒரு அதிசய இனமாக ஈழத்தமிழர்கள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 4 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றதால் யாழ்ப்பாணமே சுடுகாடாக மாறிய வரலாறு உள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றது.

எனினும், அந்த கட்சியின் கை சின்னத்தில் வாக்கு கேட்ட அங்கஜன் இராமநாதனுக்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலான வாக்குகளை வழங்கியிருந்தனர். இந்த அதிசயம் உலகத்தில் எங்கும் நடக்கவில்லை.

யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை போன்று யார் இன அழிப்பு செய்தவர்களை பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கே ஈழத்தமிழர்கள் வாக்களித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...