6 14
இலங்கைசெய்திகள்

உலகத்தின் அதிசய இனமாக விஸ்வரூபம் எடுக்கும் ஈழத்தமிழர்கள்

Share

உலகத்தின் அதிசய இனமாக விஸ்வரூபம் எடுக்கும் ஈழத்தமிழர்கள்

யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அவர்களுக்கே வாக்களிக்கும் ஒரு அதிசய இனமாக ஈழத்தமிழர்கள் இருப்பதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக 4 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றதால் யாழ்ப்பாணமே சுடுகாடாக மாறிய வரலாறு உள்ளது.

இது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஸ்ரீ லங்கா சுதந்தரக் கட்சியின் ஆட்சியில் நடைபெற்றது.

எனினும், அந்த கட்சியின் கை சின்னத்தில் வாக்கு கேட்ட அங்கஜன் இராமநாதனுக்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் கூடுதலான வாக்குகளை வழங்கியிருந்தனர். இந்த அதிசயம் உலகத்தில் எங்கும் நடக்கவில்லை.

யார் தம்மை இன அழிப்பு செய்கின்றார்களோ அல்லது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை போன்று யார் இன அழிப்பு செய்தவர்களை பாதுகாக்கிறார்களோ அவர்களுக்கே ஈழத்தமிழர்கள் வாக்களித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Nine Arch Bridge Ella Sri Lanka 35 1
செய்திகள்இலங்கை

ஒன்பது வளைவுப் பாலம் விளக்குத் திட்டம் ஒத்திவைப்பு: தனியாரின் நிலப் பிரச்சினை காரணம்!

உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமான தெமோதரை ஒன்பது வளைவுப் பாலத்தில்...

articles2FjYITDpH4jwEQ9VfnNT42
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் புதிய கிளை அலுவலகம் இன்று திறந்து வைப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் (ITAK) மன்னார் கிளைக்கான புதிய அலுவலகம் இன்று (நவம்பர் 23) காலை,...

images 5 1
செய்திகள்உலகம்

லண்டனில் பலஸ்தீன ஆதரவுக் குழு தடையை எதிர்த்துப் போராட்டம்: 90 பேர் கைது!

பிரித்தானிய அரசாங்கம் பலஸ்தீனத்திற்கு ஆதரவான குழுவொன்றைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், அதற்கு...

Woman Harassment
உலகம்செய்திகள்

சக பெண் விமானி மீது பாலியல் பலாத்கார முயற்சி: பெங்களூருவில் சீனியர் விமானி மீது வழக்குப்பதிவு!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயது விமானி ஒருவர், தான் வேலை செய்யும் விமான...