2 6
இலங்கைசெய்திகள்

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

Share

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவால் (America) திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அறுகம்குடா தாக்குதல் விவகாரம் என பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பொருளாதாரத்தை உயர்த்த ஒரே வழியாக சுற்றுலாத்துறை மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா உள்ளூர் அரசியலை தனக்கு சாதமாக நகர்த்துவதற்கு முற்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8 4
இலங்கைசெய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு மட்டக்களப்பிலும் தீப்பந்தங்களை ஏந்தி ஆதரவு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெறும் அணையா விளக்கு போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு – உகந்தாச்சிமட...

1 12
இலங்கைசெய்திகள்

செம்மணி அணையா விளக்கு போராட்டத்தில் இணையவுள்ள வடமராட்சி கிழக்கு வர்த்தக சங்கம்!

யாழ்.செம்மணியில் நடைபெறுகின்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்திற்கு, எதிர்வரும் புதன் கிழமை தமது பூரண ஒத்துழைப்பை தருவதாக...

2 11
இலங்கைசெய்திகள்

ஈரான் எடுக்கபோகும் அதிரடி முடிவு! உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஹார்முஸ் வளைகுடா மூடப்பட்டால் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயரக்கூடும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி...

3 8
இலங்கைசெய்திகள்

வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்

கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று...