2 6
இலங்கைசெய்திகள்

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

Share

இலங்கை பொருளாதாரத்தை முடக்க திட்டமிடும் அமெரிக்கா : அநுரவின் ஆட்சியை வீழ்த்த சதியா !

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரத்தை முடக்க அமெரிக்காவால் (America) திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையே அறுகம்குடா தாக்குதல் விவகாரம் என பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் அருஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அநுரவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது என்பது முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

இவ்வாறு பொருளாதாரத்தை உயர்த்த ஒரே வழியாக சுற்றுலாத்துறை மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அமெரிக்கா உள்ளூர் அரசியலை தனக்கு சாதமாக நகர்த்துவதற்கு முற்படுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...