1 49
அரசியல்இலங்கைசெய்திகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஊடுருவல் !

Share

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியாவின் ஊடுருவல் !

இலங்கையில் (Sri Lanka) நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது என்றுமில்லாத அளவில் பாரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இதனடிப்படையில், இந்த தேர்தலில் சில வெளிநாடுகளின் மறைமுகமான ஈடுபாடுகளும் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

இந்தநிலையில், நடைபெறப் போகும் தேர்தலை பயன்படுத்தி அமெரிக்காவும் (America) சீனாவும் (China) இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்த கூடாது என்பதில் இந்தியா (India) உறுதியாக இருப்பதாக பிரித்தானியாவிலிருக்கும் (Britain) அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா (Vel Dharma) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெருபான்மை இனத்தவர்களை தாண்டி தமிழ் மக்களுக்கு இந்தியா உதவும் என நினைப்பது மகவும் முட்டாள்தனம்.

அத்தோடு, தேர்தலை பயன்படுத்தி பெருபான்மை மக்களை தனக்கு சார்பான மக்களாக மாற்றலாம் என இந்திய கொள்கை வகுப்பாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.

மேலும், நடைபெறபோகும் தேர்தலையடுத்து இந்தியாவின் இலங்கை மீதான பிடி முற்றாக இல்லாமல் போகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...