tamilni 24 scaled
இலங்கைசெய்திகள்

புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு 2024இல் மிகப் பெரும் ஆபத்து

Share

புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை தற்போது செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பல நாடுகளின் புலனாய்வு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸை மட்டுமல்லாமல் பல புலம்பெயர் நாடுகளை இலக்கு வைத்து இலங்கை புலனாய்வுத்துறை செயற்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

அதாவது அமெரிக்காவிலிருந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வந்த இரகசிய புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் தற்போது இலங்கை செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...